Friday, February 13, 2015

நண்பர் அருணாசலம்

                          நண்பர் அருணாசலம் நான் ஒட்டன்சத்திரம் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றியபோது பள்ளித் தலைமையாசிரியராக இருந்தவர். காலம்: 1964 - 1968. சாதி மத பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டுமென்பதில் ஒத்த கருத்துள்ளவர்.
                          அடிக்கடி நாங்கள் அலைபேசியில் பேசிக்கொள்ளுகிறோம். எனது வேண்டுகோளிற்கேற்ப 4 நண்பர்களது அலைபேசி எண்கள் SMS வழி அனுப்பியுள்ளார். சென்னி சண்முகம் 9976638499, பொன்மாறன் 943419633,துரைராஜ் 9443167376, சித்தன் 9150149277
                           இவரது சொந்த ஊர் பெரியகுளம். இவரது அண்ணன் கணபதி ஒரு அச்சகம் வைத்திருந்தார். பலமுறை பெரியகுளம் சென்றிருக்கிறேன். அங்கே எனது அறை நண்பராக இருந்தவர் எம் எஸ் எஸ்.

No comments:

Post a Comment